பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

திருக்கோயிலின் திருப்பணிகளுக்காக தங்களது காணிக்கையை நன்கொடையாக வழங்கலாம்

நண்பர்களே,
நெல்லையில் இருந்து திருசெந்தூர் செல்லும் வழியில் செய்துங்க நல்லூர் யென்ற ஊரில் பதஞ்சலி முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அந்த ஊர் பொது மக்கள் கோயில் கும்பாபிசேகம் செய்ய தீர்மானித்துள்ளனர். அன்றாடம் வேலைக்கு செல்லும் அந்த பொதுமக்கள் அவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு சமாளிப்பது யென்ற வண்ணம் இருக்கின்றனர். நாம் அனைவரும் சேர்ந்தால் உடனடியாக கோயில் திருப்பணி சீக்கிரம் நடக்கும். நண்பர்களே தங்களால் முயன்ற உதவியை இந்த கோவிலுக்கு செய்து ஈஸ்வரனின் அருளை பெறுமாறு கேட்டுகொள்கிறேன்.
இந்த கோவிலின் திருப்பணி சம்பந்தமாக தொடர்பு கொள்ள விரும்புவோர்கள் கிழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்.

1 . ராஜன் 94435 07938
2. பெருமாள் 97504 69990
3. பேச்சி முத்து 99423 69777
4. ஞானவேல் 98653 89414
5. முர்த்தி என்கிற குமரன் பலவேஷம் 98655 53956

Those who are interested to pay please send their cheques to
SHRI PATHANCHALI VIYAKKHIRA PATHA ESWARAR RELIGIOUS @ CHARITABLE TRUST,
Reg,No 271/2010
6/341A Railway feeder Road, Seidunganallur, Tuticorin Dist- 628 809.
Those who are willing to send amount through bank send
UCO BANK
KARUNGULAM BRANCH
ACCOUNT NO : 05190210000069

THANK U MY FRIENDS,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக